குறிஞ்சி மலர்
₹225₹250 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. பார்த்தசாரதி
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :400
பதிப்பு :6
Published on :2018
ISBN :9789380220765
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, புதினம், நாவல்
Add to Cartபிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒரு நாள் மலர் பூத்துக்கொண்டிருந்தது. மார்கழி மாதத்து வைகறைந உலகம் முழுவதுமே பனித்துளி நீங்காத ரோஜாப்பூக்களால் கட்டிய பூ மண்டபம் போல் புனிதமானதொரு குளிர் பரவி இருந்தது. மலரின் மென்மையில் கலந்து வீசும் இதமான மண்காற்று புலர்ந்தும் புலராமலும் இருக்கிற பேரரும்பு போல் விடிந்தும் விடியாத பேதைப்பருவத்து இளம்காலை நேரம், கீழ்வானத்து ஒளிக்குளத்தில் வைகறை நங்கை இன்னும் மஞ்சல் பூசிக் குளிக்கத் தொடங்கவில்லை.நா.பா.வின் படைப்புகளையும் வாங்கி எங்களைச் சாதனையாளாராக ஆக்குவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.