book

முஸ்லிம் பெரியார்கள் மூவர்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அப்துற்-றஹீம்
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :120
பதிப்பு :3
Published on :2007
Add to Cart

நம் நாட்டின் நன்மைக்காகவும் முஸ்லிம்களின் முன்னேற்றத் திற்காகவும் பாடுபட்டவர்கள் பலர். அவர்களில் மூவர் முக்கியமானவர்கள். மௌலானா முஹம்மது அலி:நம் நாட்டு விடுதலைப் போரில் முன்னின்று உழைத்தவர், முஸ்லிம்களுக்கு அரசியலில் வழிகாட்டியவர். அல்லாமா முஹம்மது இக்பால்: நம் நாட்டு விடுதலைக்காக மக்களைத் தன் கவிதைகளால் தட்டி எழுப்பியவர், இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். சையித் அஹ்மத் கான்: முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத் திற்காகப் பாடுபட்டவர். இம்மூவரின் வரலாற்றையும், சமுதாயத்திற்கு இவர்கள் ஆற்றிய சிறப்பான பணிகள் குறித்தும் இந்நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது.