மாவீரன் ஒண்டிவீரன் பகடை
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எழில் இளங்கோவன்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
Publisher :Karunchattai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :35
பதிப்பு :1
Published on :2018
Add to Cartஇந்த நூலைப் படித்த பிறகுதான் ஒண்டிவீரன் யார் என்கிற ஒரு முழுமையான தோற்றம் நமக்குக் கிடைக்கிறது. நெற்கட்டும் செவ்வியலில் பூலித்தேவனுக்கு மட்டுமே இன்று நினைவிடம் என்கிற போது அவனோடு படைத்தலைவனாகவும், பின்பு பாளையத் தலைவனாகவும் இருந்த ஒண்டிவீரன் பகடை மட்டும் மறைக்கப்பட்டதேன்? பூலித்தேவனைச் சொல்லும்போது ஒண்டிவீரனைச் சொல்லாமல் இருக்க முடியது. அதேபோல் ஒண்டிவீரனைப் பேசும் பொழுது பூலித்தேவனைச் சொல்லாமல் இருக்க முடியாது. இந்த வரலாறு சாதி சமயத்தைக் கடந்த வீரவரலாறு என்பதை இந்த நூலின் மூலம் நாம் அறிகிறோம்.