book

ஒழுகும் குடிசையும் ஒளிரும் கல்வியால்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Dr. திட்டக்குடி செந்தில்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
Publisher :Karunchattai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

ஐப்பசி மாத அடைமழை காலத்தின் மாலைப்பொழுதில் ஒருநாள், அந்த
பெரிய ஏரிக்கரையின் கீழ் உள்ள ஒற்றை ஆலமரத்தில் மழைக்காக
ஒதுங்கினான் ஒரு 15 வயது சிறுவன்.அவனோடு சேர்ந்து அவனுக்கு
சொந்தமான சில ஆடுகளும் மாடுகளும் மழையிலிருந்து நனையாமலிருக்க
ஒதுங்கி நின்றன. அச்சிறுவனின் மருத்துவராகும் கனவை நீள்வெட்டில் விவரிக்கிறது இப்புத்தகம்