கவலைகளுக்கு விடைகொடுங்கள்
kavalaikalukku vitaikotunkal
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2011
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Add to Cartகவலைப்படுவதால், என்ன ஆகிறது? நம் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும், துணிவையும், வாழ்வதற்கான நம்பிக்கையையும் இழப்பதைத் தவிர. கவலை ஒரு எதிமறை உணர்வு, தீயசக்தி, அது நம் வளர்ச்சிக்குத் தடை... கவலையில் விழுந்து உங்கள் வாழ்வின் இனிய தருணங்களை இழக்கப் போகிறீர்களா? கவலையில் இருந்து உங்களை மீட்டெடுக்கப் போகிறீர்களா? கேள்விகளை எழுப்பி விடைகாணும் நூலிது.