
திருவெம்பாவை
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி.வா. ஜகந்நாதன்
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Kala Nilayam
புத்தக வகை :முத்தமிழ்
பக்கங்கள் :117
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம்
Out of StockAdd to Alert List
தமிழ்த் தாத்தாவின் தலை மாணாக்கராகத் திகழ்ந்து அல்லயன்ஸ் தாத்தாவின் குடும்பத்தில் ஒருவராகத் திகந்தது; என்றென்றும் பழமைக்கும், புதுமைக்கும் பாலமாகத்திகழ்ந்து, பல தலைமுறைகளுக்கும் மேலாகப் பயன் தரக்கூடிய தமிழ்ப் பொக்கிஷயத்தை வழங்கிச் சென்றவர்.
இவரது பேச்சிலிருந்து பிறக்கும் வாக்கியத்திலும் 'சிலேடை' புலப்படும்.
தமிழ் தாய்க்கு இனிய மகனாகி, ஆசானுக்குச் சிறந்த மாணாக்கராகி, கலைமகளுக்கே ஆசிரியராகத் திகழ்ந்த அபூர்வ மனிதரின் நூலைப் படித்து பரவசமடையலாம்.
இவரது பேச்சிலிருந்து பிறக்கும் வாக்கியத்திலும் 'சிலேடை' புலப்படும்.
தமிழ் தாய்க்கு இனிய மகனாகி, ஆசானுக்குச் சிறந்த மாணாக்கராகி, கலைமகளுக்கே ஆசிரியராகத் திகழ்ந்த அபூர்வ மனிதரின் நூலைப் படித்து பரவசமடையலாம்.
