book

பாரதியாரின் புதிய ஆத்திசூடி புதுமையும் பொதுமையும்

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சொ. சேதுபதி
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

12-ஆம் நூற்றாண்டில் ஒளவையாரால் எழுதப்பட்ட ஆத்திசூடியையும், இருபதாம் நூற்றாண்டில் பாரதியாரால் எழுதப்பட்ட புதிய ஆத்திசூடியையும் பல்வேறு கோணங்களில் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது இந்நூல்.
 ஒளவையார் ஆத்திசூடி மூலமும் உரையும் தரப்பட்டுள்ளது. பாரதியாரின் புதிய ஆத்திசூடியின் ஒவ்வொரு வரிக்கும் பொருளுரை, விளக்கவுரை, மேற்கோள் பாடல்கள் என பலவும் தரப்பட்டுள்ளன.
 ஒளவையாரின் ஆத்திசூடி நூலுக்கு முன்னோடியாய் அமைந்தது ஐந்தாம் நூற்றாண்டில் மதுரைக் கூடலூர் கிழாரால் இயற்றப்பட்ட "முதுமொழிக் காஞ்சி; (ஓரடிப் பாடல்களைக் கொண்ட அறநூல்) என்பது பலரும் அறியாத செய்தி.
 பாரதியாரின் புதிய ஆத்திசூடிக்கு விளக்கம் அளித்திருப்பதோடு மட்டுமல்லாமல், அதில் மொழி முதலில் வந்த எழுத்துகள், மொழி முதலில் வாரா எழுத்துகள், வடசொல் இடம் பெறும் விதம், ரகர எழுத்துகள் வந்தவிதம் ஆகியவற்றையும் பட்டியலிட்டுள்ளார் ஆசிரியர்.