திருக்குறளில் அறிவு
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப.சு. மணியம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :236
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417691
குறிச்சொற்கள் :திருக்குறள், திருவளளுவர், காவியம், பொக்கிஷம், பழங்கதைகள்
Out of StockAdd to Alert List
அறிவு உருவானது உயிர். மக்கள் உயிர் அறிவுபெற்று, ஐயம் முதலான இருள் நீங்கி, மெய்ப்பொருள் உணர்ந்து, மெய்நெறிச் சென்று பொருளின்பம் நுகர்தற்குரியது. இத்தகைய அறிவு பற்றி வள்ளுவர் கூறிய கருத்துகளையெல்லாம் திரட்டித் தருகிறது இந்நூல்.மரபுவழி நின்று வள்ளுவர் கூறிய அறிவு பற்றி ஆய்கிறது.