மணிமேகலை மூலமும் உரையும்
₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :416
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
இந்நூலாசிரியர் முதற்கண் கணித ஆசிரியராகவும், பின்னர் நூலகராகவும் பணியாற்றி அரசுப் பணியில் கருவூலக் கணக்குத் துறையில் உதவிக் கருவூல அலுவலராக ஓய்வுபெற்றவர். காஞ்சிபுரத்தில் தமிழ்ச்சங்கம் என்னும் அமைப்பினை நிறுவித் தமிழ்த்தொண்டு ஆற்றி வருபவர். 1936-ஆம் ஆண்டு பிறந்த இவர், இதுவரை 110 நூல்களுக்கும் மேலாக எழுதியுள்ளார். வில்லிபாரதம், சிலப்பதிகாரம் முதலிய நூல்களுக்கு உரைவளம் கண்டவர். இவர் கவிதை நூல்கள், நாடக நூல்கள், கட்டுரை நூல்கள் போன்றனவும் எழுதியுள்ளார். இவர் எழுதிய செம்பியன் செல்வன் என்னும் கவிதை நாடக நூலுக்கு 1999 ஆண்டில் தமிழக அரசின் முதற் பரிசு கிடைத்துள்ளது. இவரது தொண்டினைப் பாராட்டித் திருவாவடுதுறை ஆதீனத்தால் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் நினைவுப் பரிசிலாக ரூபாய் மூவாயிரம் பொன் முடிப்பும், பொன் மோதிரமும் குருமகா சந்நிதானத்தால் வழங்கப்பட்டது. இவர் தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருளதிகாரங்களுக்கு உரைவளம் கண்டுள்ளார்.