தஞ்சை மாவட்டத்தில் ரத்தம் சிந்திய கம்யூனிஸ்டுகள்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :S.G. முருகையன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :70
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788123437088
Out of StockAdd to Alert List
சாணிப்பால் , சவுக்கடி முதலான பண்ணையடிமைக் கொடுங்கோன்மைகளை வரலாற்றின் அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்த பெருமை கொண்டது தஞ்சை மாவட்டப் பொதுவுடைமை இயக்கம். இதன் வரலாறு அளப்பரிய வீரமும் தியாகமும் படைத்த மனிதர்களின் வரலாறு. இந்த வரலாற்றை உங்கள் கைகளில் தவழும் இந்த நூல் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கின்றது.