book

தென்பாண்டிச் சீமையிலே (பாகம் - 2)

₹900
எழுத்தாளர் :முத்தாலங்குறிச்சி காமராசு
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :878
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தமதம், சமணம், கிறிஸ்தவம், சீர்திருத்த கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து மதங்கள் வளர்ந்த விதம், அது சம்பந்தப்பட்ட கோயில் ஆலய அட்டவணை, பல்வேறு பட்ட மதங்களில் வாழ்ந்த மகான்கள் வரலாறு உள்ளிட்ட இதுவரை எந்த நூலிலும் விவரிக்கப்படாத அரிய தகவல்கள் இந்த நூலில் உள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு சத்தியமூர்த்தி அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார்கள். 877 பக்கங்களை கொண்ட இந்த நூல் பாளையங்கோட்டையில் 22.06.2013 அன்று நடந்த புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது.