book

இயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தா. பாண்டியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :89
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123430010
Add to Cart

மொழியைக் கருவியாகக் கொண்டு, அதையே இசைக் கேற்ற பாடலாக்கி, பாடலுக்கேற்ற காட்சியுடன் வரும் படவுலகில், தன் புலமைத் திறனால், தன் வர்க்க நலனுக்காகக் குரல் கொடுத்த பெருமைதான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை மனத்தில் நிறுத்தி, போற்ற வைப்பதற்குக் காரணம். எளிமையான சொற்களில், இனிமையான சந்தத்தில், கூர்மையான கருத்துகளை அவர் திரையுலக மாந்தரைப் பாடவைத்து, மக்களைக் கேட்க வைத்து, ஒரு பெரும்பணியை அருமையாகச் செய்தார். சொந்தத் திறமையில் நம்பிக்கை உள்ளவன் எந்தக் குகைக்குள்ளும் புகுந்து, வென்று திரும்புவான் என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம்.