தலைமுறைக் கதைகள்
₹27+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முக்தா. சீனிவாசன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :148
பதிப்பு :2
Published on :2000
Out of StockAdd to Alert List
‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா’ என்று ஆரம்பிப்பவை மட்டும் கதைகள் அல்ல.
தான் வாழ்ந்த வாழ்க்கை, சந்தித்த மனிதர்கள், ஏற்ற பொறுப்புகள், சவால் கள், சாதனைகள், இவை அனைத்தும் உண்மையான உணர்வோடு சொல்லப் படும்போது, அவற்றுக்குக் கதை என்ற தகுதி வந்துவிடுகிறது.
இன்னும் சொல்லப்போனால், புனை யப்பட்ட கதைகளை விட வாழ்க்கையைச் சொல்லும் கதைகள் மகத்தானவை. சில மாதங்களுக்கு முன்பு கவிஞர் க.து.மு. இக்பாலைச் சந்தித்தேன் – ஒரு வாய்வழி வரலாற்று ஒலிப்பதிவுக் காக.
தான் வாழ்ந்த வாழ்க்கை, சந்தித்த மனிதர்கள், ஏற்ற பொறுப்புகள், சவால் கள், சாதனைகள், இவை அனைத்தும் உண்மையான உணர்வோடு சொல்லப் படும்போது, அவற்றுக்குக் கதை என்ற தகுதி வந்துவிடுகிறது.
இன்னும் சொல்லப்போனால், புனை யப்பட்ட கதைகளை விட வாழ்க்கையைச் சொல்லும் கதைகள் மகத்தானவை. சில மாதங்களுக்கு முன்பு கவிஞர் க.து.மு. இக்பாலைச் சந்தித்தேன் – ஒரு வாய்வழி வரலாற்று ஒலிப்பதிவுக் காக.