book

நெஞ்சமே அஞ்சாதே நீ!

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.எஸ். உதயமூர்த்தி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :128
பதிப்பு :40
Published on :2018
Add to Cart

மனிதனுக்குள் மிகப் பெரிய சக்தி இருக்கிறது. மனித உடல் ஒரு சாதனம். நம்முள் இருக்கும் மிகப் பெரிய சக்தியை நாம்  உணர்ந்து, அந்த ஆக்க சக்திகளை வெளிகொணரும்போது அதை நமக்கும் பிறருக்குமாகப் பயன்படுத்தும்போது ஒரு கர்மயோகி தோன்றுகிறான்; ஒரு கடமை ஞானி பிறக்கிறான்; ஒரு பொது மகன்  - பெருமகன் அப்போது நாட்டில் உலவுகிறான். நாம் இதை சதா வாழ்க்கையில் நினைவு கொள்ள வேண்டும்.