
நகரத்தார் திருமண நடைமுறை
₹18+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பழ. அண்ணாமலை
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :95
பதிப்பு :2
Published on :1994
Out of StockAdd to Alert List
பெண் வீட்டில் சுமங்கலிப் பெண்கள் ஊருணியிலிருந்து மணைக்கு மண் அவரவர்கள் ஊர் வழக்கப்படி எடுத்து வருவார்கள். எடுத்து வந்த மண்ணை குழைத்து ஐந்து செங்கற்களின் மேல் வைத்து சங்கு ஊதி அதன் மேல் மணையை எடுத்து வைக்கவேண்டும்.வெளியூர் திருமணமாக இருந்தால் பெண் வீட்டில் மட்டுமே இச்சடங்கு நகழும். உள்ளூராக இருந்தால் இருவீட்டிலும் நடக்கும். பங்காளி மற்றும் உறவினர் வீட்டுப் பெண்கள் வளவுக்குள் திருமண வீட்டிற்கு எதிரே மணை போடுவார்கள். பெண் வீட்டில்
