book

திருவாசகம் தெளிவுரை

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ. சிவசங்கரன்
பதிப்பகம் :மணிவாசகர் பதிப்பகம்
Publisher :Manivasagar Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

மாணிக்கவாசகர் சிவபெருமானையே குருவாக எற்ற ஞானநிலையில், வந்து விழுந்த வாசகமே திருவாசகம் ஆகும். இந்த இறையருள் வாசகமாம் திருவாசகத்தின் சிறப்பை, ”திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் மூலம் திருவாசகத்தின் வலிமையிம் பொலிவையும் உணரலாம்.