தமிழும் பிற பண்பாடும் என்னும் இந்த நூல், தமிழ் மொழியிலும் ஏனைய பாரத நாட்டு மொழிகளிலும், ஊடுருவிக் காணப்படுகிற கடவுள் வழிபாட்டு (பக்தி பண்பாட்டு) ஒற்றுமையை வெள்ளிடை மலைபோல் விளக்குகிறது. தமிழிலும் ஏனைய பாரத நாட்டு மொழிகளிலும் காணப்படுகிற பக்திப் பண்பாட்டுத் தொடர்பை இந்நூல் செவ்வனே சுருக்கமாக விளக்குகிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)