10ஆம் திருமுறையான திருமூலரின் திருமந்திரம், தமிழகத்தில் நிலவும் சித்தாந்த சைவம் மட்டுமின்றி, வேறு சில சைவ உட்பிரிவுகளின் தத்துவக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டது. அவற்றை முதன்முதலாக தமிழில் தந்த இலக்கியம் என்றும் சொல்லலாம். 11ஆம் திருமுறை பல்வேறு வகையான செய்யுள் வகைகளைக் கொண்ட இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)