திரைப்பட நிழலில் சிறுத்துவிட நாடகத்திற்கு உருவேற்றிக்காட்ட ஒருசிலர் முயற்சிக்கின்றனர். அவர்களுள் ஒருவராக ஊர்ந்து வருகிறார் திரு. வீராஜ். அவர் தீட்டியுள்ள 'வேலியைக் காத்த பயிர்கள்' என்னும் நாடகம் குழந்தை இலக்கியம் போட்டியில் முதற்பரிசு பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)