மழலைச் செல்வங்கள் தான் நாட்டின் மகத்தான செல்வங்களாகும். அத்தகைய செல்வக் குழந்தைகளின் மனத்தில் நீதிகளையும் நன்னெறிகளையும் கதை வடிவில் சொன்னால் ஆழமாகப் பதியும்.அதனால் நல்ல பயன்கள் விளையும். குழந்தைகள் அறிந்த யானை,சிங்கம், தான்,முயல்,நரி, காகம் துதலிய விலங்குகள், பறவைகளை இணைத்த நீதிக்கதைகளை குழந்தை மிகவும் விரும்பிபடிக்கும். விலங்குகளைப் பற்றிய கதைகளை விரும்பிப் படிக்கும் குழந்தைகளுக்கு இந்நூல் வரு கதை விருந்து ஆகும் என்று நம்புகிறேன்.