தனிமையிலே இனிமை காணும் அஞ்சலி. அவளது தவத்தைக் கலைக்க வந்த புதிர் மனிதன் ஜெய்ஷங்கர். ஜெய்யின் அணுகுமுறையால் மனம் இளகும் அஞ்சலி. அவன் யார் என்ற புதிருக்கு விடை தேடுகிறாள். அவனது மறுபக்கத்தைக் கண்டு கொண்ட அடுத்த நிமிடம் அவனை விட்டு விலகத் தயாராகிறாள். இருவரும் இணைய வாய்ப்புள்ளதா என்பதை கதையினைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.