வாழ்க்கையே தனது நிறுவனம்தான், காதல் மாய உலகம் என்றெண்ணி அன்பினையும் அரவணைப்பையும் தவிர்த்து தனிமை தவம் புரியும் காதம்பரி. அவளது தவத்தை கலைத்து அவள் மனதை வெல்ல முயலும் வம்சி கிருஷ்ணா. இவர்கள் இருவரின் நடுவே நடக்கும் ஆடு புலி ஆட்டம். அது எப்படி நடைப்பெறுகிறது என்பதற்கான விடை இதில் உள்ளது.