இந்நூலில் ஐம்பது சின்னஞ்சிறு சீனக்கதைகள் இடம் பெற்றுள்ளன. எழுத்துலகில் தனக்கென ஒரு உத்தியைக் கையாண்டு பேர் பெற்ற எழுத்தாளர் திருவைகாவூர் கோ.பிச்சை அவர்கள் 50 சீனக்கதைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார்கள். ஐம்பது கதைகளும் படித்துச் சுவைக்கத்தக்கவை. சில கதைகள்படிப்பதற்கு வேடிக்கையாக உள்ளன. ஆசிரியரின் எழுத்து நடை சிரிப்பூட்டும் வண்ணம் அமைந்துள்ளது. எந்த வயதினரும் படித்து இன்புறத்தக்க சிறுகதைகள் இவை.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)