குடும்ப அட்டை
Kudumba Attai
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி. செந்தில்குமார்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :102
பதிப்பு :1
Published on :2009
Add to Cartஇக்குறுநாவலில் வரையப்பட்டிருக்கும் கதை இப்படித்தான். சுதந்திர போராட்டத் தியாகி ரேஷன் கார்டுக்காக அலைந்து திரிந்து அவமானப்பட்டு இறந்து போகையில் அந்தக் கார்டு வீடு வந்து சேர்ந்து, பிறகு முதன்முதலாக வாங்கும் அரிசி அவருக்கு வாய்க்கரிசியாகி விடுவதே இறுதி முடிவு.
கதைக்கு அலங்காரமாய் ஒரு காதலும் கைகோத்துக்கொண்டு மெருகேற்றுகிறது. இது இக்கால கதைகளின் பின்னணியை உணர்த்தினாலும் அதன் போக்கு இன்றியமையாத மகிழ்ச்சியின் எல்லையைத் தொட்டு நிற்கிறது.
மிக அழகாக வரைந்திருக்கும் இந்நூலாசிரியர் வி.செந்தில்குமார் அவ்களுக்கு இக்குறுநாவல் முதல் நூலாகயிருந்தாலும் நிறைய எழுதியதற்கான பயிற்சி நூலெங்கும் காணப்படுகிறது.