மண்ணிலும் விண்ணிலும் உயிரினங்கள்
Mannilum Winilum Uyirinangal
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெ. பெனலன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :172
பதிப்பு :1
Published on :2009
Add to Cartமனிதன் வாழ்வின் நிறைவை அடைந்திட இயற்கை அமைத்துத் தந்திருக்கும் மிகச் சிறந்த வாய்ப்பே திருமணம், அழ்ந்த அன்பாகத் திருமண உறவு மலர்ந்திடும்போது அதுபோல் நிறையும் நிகரற்ற இன்பமும் தரும் வேறு அனுபவங்கள் வாழ்வில் கிடைப்பது அரிது. குடும்பத்தில் ஏற்படும் சிறிய பிணக்குகளால் பெரிய அன்பு ஒருபோதும்சாது இல்லை. கணவன் - மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளைச் சரிசெய்வதே இல்லற மாண்பு. மணமக்களுக்கு இடையே ஓரளவு ஆளுமைப் பொருத்தம் உள்ளதா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
தரமான பாலியல் கல்வி வழங்க வேண்டும். நல்ல குடும்பங்களை உருவாக்குவதன் வழியாகத்தான் நல்ல மனிதர்களையும் நல்ல சமுகத்தையும் உருவாக்க முடியும். அன்புள்ள குடும்பங்களே இன்பமா, அமைதியான, நீதியான ஒற்றுமையான புதிய உலகின் அடித்தளங்கள்.