book

யாருக்கு யாரோ...!

Yaarukku Yaaroa..!

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சீதாலெட்சுமி (N.Seethalakshmi)
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

அருணோதயம் வெளியீடுகளிலே வழி காட்டுதல் இல்லாமல் இருக்காது. பயனுள்ள கருத்துக்கள் படிப்பவர்களுக்கு மனம் நிறைவு தரவேண்டும். அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை கதைகளிலே கலந்திருக்க வேண்டும். இதை மனதினிலே கொண்டால் நிச்சயமாக நல்ல நூல் என்று போற்றப்படும். என் சீதாலட்சுமி தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர். அவர் பல நாவல்கள், புனைகதை, நாடகம் போன்றவற்றை எழுதினார். இந்த வகையிலே "யாருக்கு யாரோ" என்ற இந்த நாவல் வாசகர்களின் மனங்களைக் கவரும் என்பது நிச்சயம். அவரது சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.