book

உறவும் உரிமையும்

Uravum Urimaiyum

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரேவதி
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

நகரத்தின் மிகப் பிரபலமான 'ராம் அண்டு ராம்' எண்டர்பிரைசஸ் மானேஜிங் டைரக்டர் திரு. கணபதி ராம் - விசாலாட்சி அவர்களின் ஏக புத்திரன். சிரஞ்சீவி விஸ்வராமுக்கும், சௌபாக்யவதி பாமினிக்கும் திருமணம். பாமினி - சுந்தரம் - சீதாலஷ்மி யின் புத்ரி, பிரபல பெரிய திருமண மண்டபம். அலங்காரங்கள் ஜொலித்தன. கணபதி, தங்கள் ஒரே அழகான, ஆஜானு பாகுவான மிடுக்கான மகனுக்கு - மனைவியாக காசு - பணம் செல்வாக்கு என எதையும் எதிர்பார்க்கவில்லை. படித்த அழகான - அவனுக்கு ஜோடியான - நல்ல - குடும்பத்துப் பெண்ணாக மட்டும்தான் தேடினார். அவர் கள் மனம் போலவே கிடைக்கவும் - சம்பந்தி சுந்தரத்தை அனாவசிய செலவுகள் - ஆடம்பரம் - ரிசப்ஷன் இவை களைத் தானே பொறுப்பேற்றார். சுந்தரம் தம்பதியர் மகிழ்ந்து போயினர்.