book

கந்தபுராணம்

Kandha Puranam

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.த. இராமசுப்ரமணியம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :320
பதிப்பு :3
Published on :2009
Add to Cart

ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஆறுமுகம் கொண்டு விளங்கிய கருணையைப் பாம்பன் சுவாமிகள் அறுமுகச் சிவன் என்று குமரவேளைப் போற்றி எத்துதலும் உணரத் தக்கது. நூலின் இறுதியில் சாற்றப்பட்டுள்ள முருகப் பெருமான் விரத மகிமையானது தேனமுதாய் விளங்கி அன்பர்களை வாழ்விக்கும். இத்தகு ஏற்றமிகு கருணைபுரியும் கந்தவேளின் வரலாறு இங்கு உரைநூலாக வெளிவருகின்றது.