book

விட்டுவிடுவேனோ வண்ண மலரே

Vittuviduveno Vanna Malaray

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :172
பதிப்பு :1
Published on :2018
Out of Stock
Add to Alert List

அவசரத்தில் செய்து அவகாசத்தில் அழு என்பார்கள்..சுமனசி - யுகேந்திரன் திருமணமும் அவசரத்தில் நடந்து இப்போது சுமனசி தனிமையில் அழுதுக் கொண்டே இருக்கிறாள்.. யுகேந்திரன் எப்படியோ. ஏனென்றால் “நீ என்னைப் பிரிந்துப் போனால் நான் பின்னே வர மாட்டேன்..” என்று சூளுரைத்தவன் அவன் தானே ! அப்படியெல்லாம் சொல்லி விட்டு அவன் வர தான் செய்தான்..எல்லாம் சரியாகி விட்டது என்று சுமனசி நினைத்த கொண்டிருந்த போது இன்னொரு பெண்ணின் பெயரைச் சொல்லிக் கொண்டு மீண்டும் பிரிந்து விட்டானே ! சுமனசிக்கு விடிவு உண்டா ?