book

தலித்தியத்தின் நோக்கும் போக்கும்

Dhalathiyaththin Nokkum Pokkum

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் வே. பொன்ராஜ்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஒரு சொல் தலித். தலித் இலக்கியமும் தமிழில் மிகவும் ஆழமாக வேரூன்றி விட்டது. தலித்தியத்தைப் பேசும் வகையில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாவல்கள், நாடகங்கள் என பல படைப்புகள் வெளிவந்துள்ளன. படைப்புகள் மூலம் தலித்தியருக்கு குரல் கொடுப்பது ஒரு வகை. அப்படைப்புகளை விமரிசிப்பதன் மூலம் தலித்தியரை முன்னேற்ற முயல்வது இரண்டாம் வகை. யாழினி முனுசாமியின் ‘தலித் இலக்கியமும் அரசியலும்’ இரண்டாம் வகையைச் சார்ந்தது. இவரும் ஒரு படைப்பாளியே. ‘உதிரும் இலை’, ‘தேவைதயல்லப் பெண்கள்’, ‘பின் நவீனத்துவச் சூழலில் புலம் பெயர்ந்தோர் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும்’ என்னும் தொகுப்புகள் மூலம் அறியப்பட்டவர்.