book

சித்தாந்த நூல்கள் மூலமும் உரையும்

Sithaandha Noolgal Moolamum Uraiyum

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. சுப்பிரமணிய பிள்ளை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

ஆறே விருத்தங்களைக் கொண்டு திகழ்வது இந்நூல். முதல் வடிவு, முதற் காட்சி, முதல் நீக்கம். உயிர் வடிவு , உயிர்க் காட்சி, சிவவடிவு , சிவக்காட்சி , சிவப்பற்று, சிவ போகம் என்பவற்றை விளக்குகின்றது இந்நூல். ரூபம், தரிசனம், சக்தி, யோகம் முதலிய வடசொற்களைத் தமிழ்ச் சொற்களாக்கித் தருகிறார் தமிழ்க் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள்.
பல சைவ சித்தாந்த நூல்களை வெளியிட்டு ஆன்மிகப் பயிரையும் ஒருவகையில் வளர்த்துக் கொண்டிருக்கும் எங்களது பதிப்பகம் இந்தச் சித்தாந்த நூலையும் வெளியிடுவதற்குப் பேருவகை கொள்கிறது.
இந்த நூலைப் பெற்று - சைவ சித்தாந்தச் சுவையினையும் - தமிழ்ச் சுவையினையும் மாந்தும்படி வேண்டுகின்றோம்.