book

சொற்கள் உறங்கும் நூலகம்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யவனிகா ஸ்ரீராம்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788189359232
Out of Stock
Add to Alert List

கோட்பாடுகளுக்கும் வாழ்வுக்குமுள்ள இடைவெளியின் இருப்பைக் கேள்வி கேட்பதும் கேலி செய்வதுமென விரியும் மிக நீண்ட நிலப்பரப்பின் இருளை எழுதும் யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள் தமிழுக்குப் புதியவை, பழமையான தொன்மங்களிலிருந்து நவீனத்திற்கான களத்தை அமைத்தலில் துவங்கி உடலினை மையமாக்கி, அரசியல் கோட்பாடுகளையும் அவை சார்ந்த வாழ்வினையும் விவாதத்திற்குள்ளாக்குவது வரையிலான கவிதைகளை எழுதுவதன் மூலம், தனக்கென ஒரு வகைமையை உருவாக்கியவர் இவர், பின்நவீனத்துவ உந்துசக்தியைப் பற்றியபடியே பழமையின் கொடிகளில் மலர் பறிக்கும் இவருடைய கருப்பொருட்கள் மூன்றாம் உலக நாடுகளின் அவலத்தைத் தமிழகக் கிராமத்து வாழ்க்கையில் வெகுவாக உணர்த்தி நிற்கின்றன.