book

நந்திதேவர் அருளிய ஸ்திரீ புருஷ ஜாதகத் திறவுகோல்

₹33+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏகாம்பர முதலியார்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :172
பதிப்பு :2
Published on :1995
Out of Stock
Add to Alert List

ஓர் அரசுக்கோ,நாட்டுக்கோ தீங்கு விளைவதைக் கோள்கள் உணர்த்தும். முன் காட்டும்  என்றும் தெரிந்திருந்தனர். தமிழர் வானியல் அறிவு பெற்றிருந்ததைப் பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன. தனிமனித வாழ்விலும் கோள், நாள்,நட்சித்திரம் ,ஓரைக்கணக்கியல் பிற்காலத்தில் தோன்றினழ. பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஜயர் யாத்தனர் கரணம் என்ப ' என்பது தொல்காப்பியம். பின்னர், பிறந்தது முதல் இறப்பு வரையில் கணியம் வாழ்வில் இணைந்தது நாள்,நட்சித்திரம் -ராசி - மாதங்கள் பிணைந்தன.  பெண்ணின் இயல்பும் -பண்பும் வாழ்வு நிலை என்பதைக் குறித்துக் காட்ட -முன்கூட்டி உணர ஜாதகம் பெரிதும் பயன்பட்டது.