book

திருக்குறள் சிந்தடிச் செல்வம்

₹56+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.த. இராமசுப்பிரமணியம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2003
குறிச்சொற்கள் :சரித்திரம், தகவல்கள், பொக்கிஷம், காவியம், சாஸ்திரங்கள்
Add to Cart

திருக்குறள் உலகப் பொது மறை.இது பெறுவதற்கு அரிய கருத்துகளைக் கொண்டு விளங்குவது .குறள் வெண்பாவில் அமைந்த 1330 பாடல்களை உடையது. திருக்குறளுக்கு உரை எழுதியோர் மிகப்பலர். அவற்றுள் நின்று நிலைத்தவை மிகச்சிலவே! காலத்திற்கேற்றவண்ணம், வளர்ந்து வரும் இளந்தலைமுறையினரும் படித்துப் பயன்பெறத்தக்க வகையில், எளிய நடையில், இனிய முறையில், படிப்பவர்க்கு எளிதில் புரியும்வண்ணம் கருத்துகளைச் சுருக்கி இந்தப் 'பொன்னுரை' யை ஆக்கித் தந்தவர், திரு. ஐயன் பெருமாள் கோனார் அவர்கள். எங்கள் வெளியீடுகளை இருகரம் நீட்டி வரவேற்கும் தமிழ்கூறு நல்லுலகம், இதனையும் வாங்கி ஆதரவு தருவதுடன், படித்துப் பயன் பெறவும் வேண்டுகிறோம்.