சங்க இலக்கிய நூல் வரிசை நற்றிணை மூலமும் உரையும்
Sanga ILakkiya Nool Varisai Natrinai Moolamum Uraiyum
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.ப. பாலையன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :432
பதிப்பு :5
Published on :2017
Out of StockAdd to Alert List
எட்டுத்தொகை நூல்களில் உள்ள அகத்துறை சார்ந்த மூன்று நூல்கள் அடிவரையறை கொண்டவை. அவை குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகை (அகநானூறு) ஆகும். எட்டுத்தொகை நூல்களைக் கூறும் வெண்பாவில் முன்னிற்கும் பீடுடை நூல் நற்றிணையே ஆகும்.