book

இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை (நவம்பர் 25. 1949)

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.வி. ராஜதுரை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :25
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788123444307
Add to Cart

   சமீபத்தில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி ஆட்சியின் மீதான ஆளுநரின்  அதிகார வரம்பு பற்றிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரத்தில் மத்திய அரசு ஆளுநர் மூலமாக தலையிடக்கூடாது என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. எட்டு ஆண்டுகள் கழித்து வந்த அந்த தீர்ப்பை எட்டே நாட்களில் பாஜக அரசு ஒரு அவசர சட்டத்தின் மூலமாக  அமலாக்க முடியாமல் செய்துவிட்டது.