பூலித்தேவனின் தளபதி வெண்ணிக் காலாடி
₹370+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கு. அன்பழகன்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :368
பதிப்பு :1
Published on :2021
Out of StockAdd to Alert List
இந்திய விடுதலை
வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீர
முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும்
சிப்பாய்க்கலகத்திற்கும் முன்னோடியாகக் கருதப்படுகிறார். வெண்ணிக் காலாடியார் என்பவர் மன்னர் பூலித்தேவர் படையின் முக்கியத் தளபதியாக இருந்தவர்.