book

ஔவையார் அருளிய அறநெறி அமுதம் 3 (மூதுரை)

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இல. பழனியப்பன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :70
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.



சொல் பலிதம் என்ற சரியாக கணித்தல், எல்லாரும் வாழவேண்டும் என்ற நல்ல மனம், அருள் வழங்கும் தெய்வத்தின் பார்வை, சோர்வு அடையாத உடல் என உண்டாகும் - மலர் கொண்டு துப்பாமல் நல் உடல் கொண்ட சுவாசம் வளர்த்தவர் பாதத்தை தவறவிடாமல் சாரும் அன்பர்களுக்கு.