சித்தர்கள் உலாவரும் திருவண்ணாமலை
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கானமஞ்சரி சம்பத்குமார்
பதிப்பகம் :ஸ்ரீநிலையம் பதிப்பகம்
Publisher :Shrinilyam Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
Out of StockAdd to Alert List
திருவண்ணாமலை என்றாலே தீய்ந்து போகும் வினைகள் யாவும்' என்று சொல்வதுண்டு. ஒரு முறை காலடி பட்டாலே போதும், உயர்வுகள் தானே தேடி வரும். இது உண்மைதான். அப்படிப்பட்ட ஒரு ஒப்புயர்வற்ற தலத்தைப் பற்றி இந்நூலில் ஆசிரியர். திரு. கானமஞ்சுரி சம்பத் குமார் தெளிவாக எடுத்துச் சொல்லி நம்மை திருவண்ணாமலைக்கே அழைத்துச் செல்கிறார்.
வாருங்கள், திருவண்ணாமலை செல்வோம். அருணாச்சலேஸ் வரரையும் கருணைக் கடலாம் உண்ணாமுலை அம்மையையும் கண்டு, தரிசித்து வேண்டிய வரங்களைப் பெற்று வருவோம்.
வாருங்கள், திருவண்ணாமலை செல்வோம். அருணாச்சலேஸ் வரரையும் கருணைக் கடலாம் உண்ணாமுலை அம்மையையும் கண்டு, தரிசித்து வேண்டிய வரங்களைப் பெற்று வருவோம்.