book

நல்லாசிரியராகத் திகழ்வது எப்படி

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கமலாகந்தசாமி
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :118
பதிப்பு :3
Published on :2019
ISBN :9788188048830
Add to Cart

பதிப்புரை திருக்குறளுக்குப் பல உரைநூல்கள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. நிலத்தைத் தோண்டத் தோண்ட நீர் ஊறிப் பெருகுவதைப்போலப் படிக்கப் படிக்க அறிவும் ஊறிப் பெருகும் என்று வள்ளுவர் பெருமான் கூறியதற்கிணங்க, குறளைப் படிக்கப் படிக்க அறிஞர் பெருமக்களின் சிந்தனையில் பல புதிய புதிய கருத்துக்கள் புலப்படுகின்றன. அறிஞர்களின் நுன்மாண் நுழைபுல ஆய்வுகள் பல உரைநூல்களைத் தமிழுலகுக்குத் தந்துகொண்டேயிருக்கின்றன. அவை வாசகர்களை மேலும் மேலும் படிக்கத் தூண்டிக்கொண்டிருக் கின்றன. அதனால் வெளிவருகின்ற திருக்குறள் உரை நூல்களெல்லாம் வாசகர்களால் வரவேற்கப்பட்டு வாங்கப்படுகின்றன.