book

எல்லோரும் எழுதலாம்

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ப. சரவணன்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
Publisher :M.J. Publication House
புத்தக வகை :பொது அறிவு
பக்கங்கள் :178
பதிப்பு :1
Published on :2019
Out of Stock
Add to Alert List

வைரமுத்து, அப்துல் ரகுமான் மூலம் தான் உங்களுக்கும் கவிதை அறிமுகம் என்றால், கை கொடுங்க Boss நீங்க நம்ம ஆள்.ஆனா இப்போ எல்லாம் கல்யாண்ஜி, தேவதேவன், மனுஷ்யபுத்திரன் தான் புடிச்சிருக்கு, ஏன் சொல்ல போன, பிரமிள் கவிதை தேடிட்டு இருக்கேன் என்றால் சந்தேகமே இல்லை நீங்க மேல தைரியமா படிக்கலாம். 14 வயசில் பிறந்த நாள் பரிசாக வைரமுத்து கவிதைகள் முழு தொகுப்பு கேட்டவன் நான். அதன் பின் கவிதையில் வெகு தூரம் வந்து விட்டேன்.


பார்த்திபன் ரம்பாவை பண்யாரம் சாப்பிட வைத்து விளக்கம் சொன்ன பின்னும் , புதுகவிதைனா என்ன? என்று கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் மேலே செல்கிறேன். இந்த புதுகவிதை இயக்கம் வெற்றி பெற்றதில் வந்த சில முக்கியமான நன்மைகள், எல்லாரும் " நாம கூட கவிதை எழுதலாம் போல இருக்கே" என என்ன வைத்தது தான்.ஆனால் கவிதை என்பது வார்த்தை விளையாட்டுகளை மீறியது, பொதுவாக இந்த கவிதைகளை சில வார்த்தைகளை வைத்து கண்டுபிடித்து விடலாம் அவை என்ன வகை மாதிரி என்று.கீழ் வரும் சொற்கள் எந்த வகை கவிதையில் வரும் என கண்டு பிடித்தால், ஓர் எவர் சில்வர் டம்ளர் பரிசு அளிக்க படும்.