
ஈகோவும் அன்பும்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. இரகு
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2024
Add to Cartஇன்றைய இளைஞர்கள் எதிலும் ஆர்வம் மிகுந்தவர்கள். அவ்வார்வத்தின்மிகுதியால் எதையும் சாதிக்கும் குணம் படைத்தவர்கள். அக்குணம் இரண்டு விதமாக பகுத்து ஆராய்ந்து பார்க்கப்படுகிறது. அவ்விரண்டு குணங்களில் '' ஈகோவும் அன்பும்'' முதன்மையாகவே கருத்ப்படுகிறது.
ஈகோ வை முன்னெடுத்துச் செல்லும் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கைமுறை கொண்டு செல்லுகின்ற நிலையையும், அன்பினை முன்னெடுத்துச் செல்லும் இளைஞர்களின் நிலையையும் இக்கவிதையில் நன்கு ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார்.
ஒரு மனிதனின் உள்ளத்தில் இரண்டு விதமான உணர்வுகள் காணப்படும். அத்தகைய உணர்வுகளில் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றமோ அத்தகைய உணர்வு நம் ஆழ்மனதில் இருந்து வெளிகொணர ஆரம்பிக்கின்றது. அவ்விரு உணர்வுகளின் குணநலன்களை '' ஈகோவும் அன்பும்'' என்னும் கவிதைக்குள் ஆசிரியர் கட்டமைத்திருப்பது புதியதொரு முயற்சியாகும்.
