book

பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கார்த்திகேசு சிவத்தம்பி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417578
குறிச்சொற்கள் :காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
Add to Cart

பண்டைய தமிழகத்தில் நான்கு வகை நிலங்களில் மக்கள் நிலைத்து வாழத் தொடங்கியவுடன், அந்தந்த நிலவியல்புக்கேற்ப சமூக வாழ்வு உருப்பெறத் தொடங்கியது. முல்லை,மருத நிலங்களின் உற்பத்தியில் கிடைத்த உபரி, வாணிகம் ஆகியவற்றின் உடனிகழ்வாக அரசும், உயர்குடிகளும் உருப்பெறுகின்றன. இத்துடன் கற்பு குறித்த கருத்தாக்கமும் எழுகின்றது; பெண்களின் வெளி இல்லத்துடன் குறுக்கப்படுகின்றது. இவ்விடயங்களை உற்பத்தி வளர்ச்சியின் பகைப்புலத்தில், இலக்கியக் கோட்பாட்டின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கா. சிவத்தம்பி வெளிப்படுத்துகின்றார்.