பாவனையியல் (இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்)
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.க. மணி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :54
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788184466720
Add to Cartகடவுள் நம்பிக்கையற்றவர்கள் மனித வரலாறு பற்றி எழுதும் போது அவன் இயற்கையிடமிருந்துதான் ஒவ்வொன்றையும் அனுபவம் மூலம் கற்றுக் கொண்டான் என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.
பல நூற்றாண்டுகளாக நாடோடிகளாக அலைந்து திரிந்த மனித இனம் காலப் போக்கில்தான் ஒரு இடத்தில் தங்கி பயிர் செய்யவும், விலங்கு வேளாண்மையில் ஈடுபடவும் கற்றுக் கொண்டதாகத்தான் கூறப்படுகின்றது.
ஆனால், ஆதம் நபியின் ஒரு மகன் விவசாயம் செய்ததாகவும், மற்றுமொரு மகன் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டதாகவும் எமக்கு இஸ்லாம் கூறுகின்றது. இதிலிருந்து மனித இனம் எதையுமே அறியாத நிலையில் உருவாகி, இயற்கையிடமிருந்து ஒவ்வொன்றாக கால ஓட்டத்தில் கற்றுக் கொண்டது என்ற மனித இன வரலாறு தவறானது என்பதை அறியலாம்.
ஆகவே, மனிதன் கற்றுக் கொடுக்கப்பட்ட நிலையில்தான் பூமிக்கு வந்தான் என்பதே உண்மை என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது.
பல நூற்றாண்டுகளாக நாடோடிகளாக அலைந்து திரிந்த மனித இனம் காலப் போக்கில்தான் ஒரு இடத்தில் தங்கி பயிர் செய்யவும், விலங்கு வேளாண்மையில் ஈடுபடவும் கற்றுக் கொண்டதாகத்தான் கூறப்படுகின்றது.
ஆனால், ஆதம் நபியின் ஒரு மகன் விவசாயம் செய்ததாகவும், மற்றுமொரு மகன் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டதாகவும் எமக்கு இஸ்லாம் கூறுகின்றது. இதிலிருந்து மனித இனம் எதையுமே அறியாத நிலையில் உருவாகி, இயற்கையிடமிருந்து ஒவ்வொன்றாக கால ஓட்டத்தில் கற்றுக் கொண்டது என்ற மனித இன வரலாறு தவறானது என்பதை அறியலாம்.
ஆகவே, மனிதன் கற்றுக் கொடுக்கப்பட்ட நிலையில்தான் பூமிக்கு வந்தான் என்பதே உண்மை என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது.