இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் சொன்ன இயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம்
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சபீதா ஜோசப்
பதிப்பகம் :ராஜமாணிக்கம்மாள் வெளியீடு
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2017
Out of StockAdd to Alert List
நம்மாழ்வார் சொன்ன இயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம்
குறிஞ்சியில் பிற இடங்களை விடவும் பயிரினங்கள் மிகுதி, அவரை, ஆம்பல்,
உளுந்து, சேம்பு, தினை, மூங்கில், மா, பலா, நெல், வாழை, மிளகு என
இப்படியாகப் பயிர்களுக்குப் பஞ்சம் இல்லை . குறிஞ்சி நிலம் உழவர் உழாமலேயே
நிறையப் பயன்தந்தது.