book

உலகளவில் புகழ்பெற்ற ஏழைகள்

₹261.25₹275 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சி. சேதுராமன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :325
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123430362
Add to Cart

விவிலியத்திற்கு அடுத்து அதிகப்படியான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்தான் என்று ஒரு தகவல் இருக்கிறது!

விவிலியம் ஒரு மதநூல், அம்மதத்தை உலகின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல விரும்பும் அதன் பத்தர்கள் அதனைப் பல மொழிகளில் வியப்பில்லை, ஆனால், திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது அந்நூலின் மதிப்பிற்காக மட்டுமே!

உலகில் பல இடங்களிலும் திருக்குறட்பாக்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்றும் நாம் கேள்விப்படுகிறோம்…

உலகளவில் தமிழ், தமிழரை அடையாளங் காட்டும் முதன்மைக் காரணிகளாக நான் திருக்குறளையும் திருவள்ளுவரையும் கருதுகிறேன்!