கந்தகக் காவியங்கள்
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. ஸ்டாலின் குணசேகரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :199
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123430454
Add to Cartஈரோடு என்றவுடன் முதலில் நம் நினைவுக்கு வருபவர் தந்தை பெரியார். அதேபோல, புத்தக ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள், படைப்பாளர்கள், பதிப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள் ஆகியோரது நினைவுக்கு வருபவர் த.ஸ்டாலின் குணசேகரன். சிறந்த மேடைப் பேச்சாளர்களால் சிறப்பாக எழுத முடியாது. சிறந்த எழுத்தாளர்களால் , மக்களைக் கவரும் வகையில் பேச முடியாது. பேச்சு, எழுத்து இரண்டிலும் ஆற்றல் மிகுந்தவர்களால் அமைப்பை உருவாக்கி, வெற்றிகரமாய் நடத்த முடியாது. ஆனால், இத்தனை ஆற்றலும் பெற்று, தலைமைப்பண்பு, ஆளுமைத் திறனுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்பவர்தான் ஸ்டாலின் குணசேகரன்