book

ஆன்மீக அடிச்சுவட்டில் (old book rare)

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யாக்ஞவல்கியப்ரியா
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :130
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

மா ம்சசிந்தை மரணம்; ஆவியின் [அதாவது, ஆன்மீக] சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.” (ரோமர் 8:6) இந்த வார்த்தைகளில், ஆன்மீகவாதியாய் இருப்பது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பத்தோடு அல்லது உணர்வோடு மட்டுமே சம்பந்தப்பட்டதில்லை என அப்போஸ்தலன் பவுல் சுட்டிக்காட்டினார். உண்மையில், இது வாழ்வா சாவா என்பதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், என்ன அர்த்தத்தில் ஓர் ஆன்மீகவாதி ‘ஜீவனையும் சமாதானத்தையும்’ பெற்றுக்கொள்கிறார்? பைபிளின்படி, அத்தகைய நபர் தற்போது தனக்குள்ளும் கடவுளோடும் சமாதானத்தை அனுபவிக்கிறார்; அதோடு, எதிர்காலத்தில் முடிவில்லா வாழ்வையும் பரிசாகப் பெறப்போகிறார். (ரோமர் 6:23; பிலிப்பியர் 4:7) எனவே, இயேசு பின்வருமாறு சொன்னதில் ஆச்சரியமேதுமில்லை: “ஆன்மீகத் தேவையைக் குறித்து உணர்வுடையோர் சந்தோஷமுள்ளவர்கள்.