இஸ்லாமியச் சிறுகதைக் களஞ்சியம்
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. சாயபு மரைக்காயர்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :380
பதிப்பு :1
Published on :1997
Add to Cartமு. சாயபு மரைக்காயர் (பிறப்பு: ஆகத்து 28 1951), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இந்தியா காரைக்காலில் பிறந்து காரைக்கால்
தம்பி சாயபு மரைக்காயர் வீதியில் வசித்துவரும் இவர் காரைக்கால் அறிஞர்
அண்ணா அரசு கலைக்கல்லூரியின் முதுகலைத் தமிழ்த் துறைத் தலைவரும்,
பன்னூலாசிரியரும், இஸ்லாமிய தமிழிலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளரும்,
உலகளாவிய ரீதியில் 15 மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியவருமாவார். மேலும் இவர்
பல்வேறு துறைகளில் எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.