நேரு நூறு
₹16+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. சாயபு மரைக்காயர்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
நேரு நூறு' நூலிலிருந்து: இசை மேதை ஓம்கார் நாத் தாகூர், கச்சேரியில் பாடிக் கொண்டிருந்தார். முன் வரிசையில் நேருவும், வேறு ஒரு முக்கிய நபரும் சுவாரசியமாக பேசியபடி இருந்தனர்.
திடீரென்று பாட்டை நிறுத்திய ஓம்கார், நேருவை நோக்கி, 'நீங்கள் ஏதோ முக்கியமான விஷயம் பேசுகிறீர்கள் என நினைக்கிறேன். அதற்கு, என் இசை இடையூறாக இருக்க கூடாது. நீங்கள் பேசி முடித்த பின், பாடுகிறேன்...' என்றார்.
கோபிக்காமல், புன்னகையுடன் பாடகரின் கண்டனத்தை ஏற்றுக் கொண்ட நேரு, பின், கச்சேரி முடியும் வரை பேசாமல் ரசித்தார்.
திடீரென்று பாட்டை நிறுத்திய ஓம்கார், நேருவை நோக்கி, 'நீங்கள் ஏதோ முக்கியமான விஷயம் பேசுகிறீர்கள் என நினைக்கிறேன். அதற்கு, என் இசை இடையூறாக இருக்க கூடாது. நீங்கள் பேசி முடித்த பின், பாடுகிறேன்...' என்றார்.
கோபிக்காமல், புன்னகையுடன் பாடகரின் கண்டனத்தை ஏற்றுக் கொண்ட நேரு, பின், கச்சேரி முடியும் வரை பேசாமல் ரசித்தார்.